645
தனக்கு விருப்பமில்லாத பெண்ணைத் திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில் அண்ணனின் மனைவி மற்றும் 2 பிள்ளைகளைக் கொலை செய்த தம்பி, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது....

442
செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் குடிபோதையில் இருந்த இருவர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட நிலையில், அதனை தடுத்த காவலர் அஜீத்குமார் என்பவரை அந்த இருவரும் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட...

261
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச்சென்றதாக கல்லூரி மாணவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு  வாகனச்சோதனையில் சிக்கிய சந்துரு, விக்ன...

1332
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குடும்ப தகராறில் அண்ணனை குத்தி கொலை செய்த தம்பி சிறையில் அடைக்கப்பட்டார். நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர. இவரது மூத்த மகன் அரிராஜன் குடி போதையில்...

1603
சென்னையில், அண்ணன் வாங்கிய 40 லட்ச ரூபாய் கடனுக்குகாகத் தம்பியை கடத்திச் சென்று அடித்து உதைத்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாரிஸ் கானரில் வெளிநாட்டு பொருட்களை விற்று வந்த ஷேக் மீரான் என்ற 2...

2823
கர்நாடக மாநிலத்தில், பழைய பொருட்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனர். உடுப்பி நகரில் ரஜாக், ரஜாப் ஆகிய இருவர் நடத்தி வந்த பழைய பொருட்கள் க...

3763
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருந்து நிலையத்தில் காதல் ஜோடியை கத்தியால் வெட்டிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர். தங்கச்சி மடத்தை சேர்ந்த வினித் மற்றும் பில்கேஸ் ஆகியோர் காதலித்து வந்த நிலையில் ...



BIG STORY